கடவுள் தந்த காவியம் ,
நண்பன் கிடைப்பது ஒரு பாக்கியம் !
நண்பா ,
என் கண்ணில் நீர் ,
நான் உணரவில்லை !
நீ உணர்ந்தாய் ,
நான் உணரும் முன்னே அகற்றி விட்டாய் !
என் சிரிப்பை அழிக்க என்னாலே முடியவில்லை ,
காரணம்???
நண்பா , நீ உடன் இருபதால் தானே !!
- ரவி
No comments:
Post a Comment